வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் – பிரதமர் பணிப்புரை
தமது அலுவலக மற்றும் அமைச்சின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்துறை...
எரிபொருள் நிலையங்களிலிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்படும் மக்கள்?
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.பல இடங்களில் வரிசையில் நின்றவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.இனி எண்ணெய் வரிசைகள்...
மருந்துகளின் விலை மீண்டும் அதிகரிப்பு?
மருந்துகளின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.மருந்துப் பொருட்களின் விலையை அதிகரிப்பு குறித்த தீர்மானத்தை இன்று (31) அல்லது நாளை (01) அறிவிக்க முடியும் என மருந்துப் பொருட்கள் வழங்கல்...
ஒரு ஆப்பிள் = 180 ரூபா
இறக்குமதி வரி அதிகரிப்பால் ஆப்பிள் ஒன்றின் விலை 180 ரூபாவாக உயர்ந்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் தோடைப்பழம் ஒன்றின் விலை 90 முதல் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.தற்போதைய சூழ்நிலையில்...
பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை நேற்று...
சிங்கப்பூருக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய தயாராகும் அரசு?
எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் துறையாக மின்துறையை மாற்றுவோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
பிரசன்ன நாணய மாற்று நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து
வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்த பிரசன்ன தனியார் நிறுவனத்தின் அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டது.மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கி இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.மத்திய வங்கி நிர்ணயித்த விலையை...
IPL| ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 61 ஓட்டங்களால் வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஒவர்களில்...
முகக்கவசம் அணியும் கட்டாயம் எப்போது நீங்கும்?
முகக்கவசம் அணியும் கட்டாயத்தை நீக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக அறியமுடிகிறது.எனினும் இப்போதைக்கு அதற்கான சாத்தியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.தற்போது 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் வீதம் 52%-54%...
திட்டமிடப்பட்டபடி பரீட்சைகள் நடக்கும்
திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்று(29) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர்...
Popular
