இலங்கைக்கு IMF கடன் வழங்கும் சாத்தியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வரும் நாட்களில் கடன் திட்டம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த மாதம் வொஷிங்டனுக்கு நிதியமைச்சர் பசில்...
மிரிஹான போராட்டம்: பேருந்துக்கு தீ வைத்தது யார்? (காணொளி)
பேஸ்புக் மூலம் திரண்ட 5000க்கும் மேற்பட்டோர் நேற்று (31) ஜனாதிபதி இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் காரணமாக சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர்...
சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு
சீமெந்து பொதிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.உள்ளூரில் உற்பத்தியாகின்ற மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து வகையான சீமெந்துகளின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன.இதன்படி , 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதி 500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய...
மருந்து தட்டுப்பாடு: மக்களை கைவிட்டார் ஜனாதிபதி?
இலங்கையில் பல்வேறு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் இன்னும் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை.வெளிநாடுகளிலிருந்து மருந்து மற்றும் மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்வதற்கான நாணயக் கடிதங்களை திறப்பதற்கான...
நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு
இலங்கையின் பணவீக்கம், கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்து, அதிகூடிய உயர்வை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்தது.மார்ச் மாதத்தில் உணவுப்...
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த 3 நாடுகள்
வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று (31) உறுதியளித்தனர்.பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து நாடுகளின்...
மிரிஹான போராட்டம் | அறிந்து கொள்ள வேண்டிய 8 விபரங்கள்
1. மிரிஹானை – ஜனாதிபதி இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து 5000க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.2. தண்ணீர் தாக்குதல், கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.3. இந்தப் போராட்டம் களனி...
43 ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்
உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு முதலான 4 நாடுகள், இந்த...
அஞ்சல் சேவையில் தாமதம்
அஞ்சல் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
CEBக்கு டீசல் வழங்கும் LIOC
மின்னுற்பத்திக்காக டீசல் வழங்க லங்கா ஐஓசி (LIOC) நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, 6000 மெட்ரிக் டன் டீசல் கிடைக்கப் பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Popular
