Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மிரிஹான போராட்டம்: விசாரணை CIDயிடம் ஒப்படைப்பு

மிரிஹான போராட்டம் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் இந்த போராட்டம் இடம்பெற்றது.சம்பவத்தில் 5 காவல்துறையினர் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுவரையில் 54...

கைதானவர்களுக்கு உதவ முன்வந்த மக்கள் சட்டத்தரணிகள்

மிரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைதாகினர்.அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கு மக்கள் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.சமூக பிரச்சினைக்காக போராடிய மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.சட்ட அறிவுறுத்தல்...

ரஷ்யா மீது யுக்ரைன் வான்வழி தாக்குதல்

யுக்ரைன் துருப்பினர்கள் ரஷ்ய நகரத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ரஷ்யாவின் பெல்கொரோட் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ரஷ்யா மீது யுக்ரைன் தாக்குதல் நடத்தியதை ரஷ்ய அதிகாரிகள்...

மிரிஹான போராட்டம்: எமது செய்தியாளர் கொடூரமாக தாக்கப்பட்டார்

நேற்றிரவு மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து போராட்டம் நடைபெற்றது.இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட எமது செய்தியாளரான சஞ்சீவ கல்லகே என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.ஒரே...

பேருந்துக்கு தீ வைத்த நபரை அடையாளம் கண்டார் சன்னஸ்கல

நேற்றிரவு இடம்பெற்ற போராட்டத்தின் போது இராணுவத்துக்கு சொந்தமான பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தாக கூறப்படும் ஒருவர் காவல்துறை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே குறித்த பேருந்துக்கு தீ வைத்தார்.அவர் அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர் என...

வீட்டின் மீது தாக்குதல்: உந்துருளிக்கு தீ வைப்பு

சுன்னாகம் - தாவடி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.மூன்று உந்துருளிகளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினரால் அங்கிருந்த உந்துருளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில்...

பாவனைக்கு உதவாத 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 120 தொடருந்து பெட்டிகளை இயக்க முடியாத நிலையில் உள்ளன.பல்வேறு...

மலிங்கவின் சாதனையை முறியடித்த ப்ராவோ

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக ட்வைன் பிராவோ பதிவானார்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியின்போது பிராவோ இந்த சாதனையை நிகழ்த்தினார்.இலங்கையின் முன்னாள்...

ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார்.விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றார்.இந்த போராட்டத்தின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன்,...

புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் - சிலாபம் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாகவே...

Popular

Latest in News