வழமைக்கு திரும்பும் சமூக வலைத்தளங்கள்
முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் இன்று 3.30க்கு வழமைக்குத் திரும்பவுள்ளன.தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் இந்த தகவலை வழங்கினார்.பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நேற்று (02) இரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு தடை...
நாட்டை முடக்கியது ஏன்? அரசாங்கம் விளக்கம்
நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கை, இயல்பு வாழ்க்கை, பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...
இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பு
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனால் பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (03) காலை 11.30 மணியளவில் கூடியது....
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம்
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தை கலைக்கும் விதமாக காவல்துறையினரால் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரியோகிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை
மேல் மாகாணத்தின் சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நாளை (04) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள தடையை உடன் நீக்குமாறு PUCSL அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மின்சார விநியோகத்தடை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.எனவே சமூகவலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு...
மின்வெட்டு நேரம் கணிசமாக குறைப்பு
எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுகள் இணங்கியுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்...
4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
இன்று (03) முதல் வடக்கு, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.எனினும் அங்குள்ள அனைத்து பாடசாலை ஊழியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க...
மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைப்பு
ஞாயிற்றுக்கிழமை (3) மின்வெட்டு 6 மணித்தியாலங்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் அது ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களுமாக குறைக்கப்பட்டுள்ளது.மின்னுற்பத்திக்கு போதுமான எரிபொருள் கிடைத்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதிகாரம் பெற்றவர்களின் எழுத்தாவணம் இன்றி யாரும் பொதுவெளிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று (02) மாலை 6 மணி...
Popular
