GMOA கவனயீர்ப்பு போராட்டம்
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கொழும்பில் தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.“வாழும் உரிமை மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை” ஆகியவற்றை உறுதி...
ஜனாதிபதி – பிரதமருக்கு விசேட பாதுகாப்பு
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இராணுவமும் காவல்துறையும் இணைந்து விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காவல்துறையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை...
யுக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
ரஷ்யா- உக்ரைன் ஆகிய நாடுகளுக்க இடையிலான போர் 40 நாட்களுக்கு மேல் தொடர்கிறது.இந்த போரில் யுக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.இந்நிலையில், ரஷ்ய துருப்பினரை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி யுக்ரைன்...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தீ வைத்தல் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,...
சபாநாயகரின் முக்கிய கோரிக்கை
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் விசேட அறிக்கையை வாசித்த சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...
இலக்க தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார்? (படங்கள்)
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் நேற்று (05) பொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது இலக்க தகடு இல்லாத நான்கு மோட்டார் சைக்கிள்களில் சிலர் கருப்பு ஆடை, முகமூடி அணிந்து அங்கு பிரவேசித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை...
நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்
நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து, இரு தினங்களுக்கு நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.நேற்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, இன்றும் (06), நாளையும் (07) விவாதம்...
டுபாய் சென்றார் நிரூபமா
நிரூபமா ராஜபக்ஸ நேற்று (05) இரவு டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.ராஜபக்ஸ குடும்பத்தின் நெருங்கிய உறவினரான அவர், அண்மையில் பனாமா பேப்பர் சர்ச்சையில் குற்றம்...
சூரியன் உச்சத்தில் : 10 நாட்களுக்கு கடும் வெப்பம்
நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.இதன் காரணமாக...
அவசர கால சட்டம் நீக்கப்பட்டது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அவர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அந்த வர்த்தமானி ஊடான...
Popular
