எரிவாயு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் அறிவிப்பு
எரிவாயு கொள்கலன் விற்பனை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.சந்தையில் எரிவாயு கொள்கலன்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.குறித்த கொள்கலன்களின் விலைகளை வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வகையில் பிரசுரிக்குமாறு...
22 யூடியூப் சேனல்கள் முடக்கம்
தேசிய பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 22 Youtube சேனல்களை முடக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தற்போதைய இந்திய அரசுக்கும், வெளிநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து தவறான...
இலங்கை தொடர்பான UNHRCயின் அறிக்கை
இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்.*போராட்டங்களை கட்டுப்படுத்துவத்கான சட்டரீதியான செயற்பாடுகள் அனைத்தும்...
யாழில் சிறுவர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை
சிறுவர்களை யாசகம் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை...
மஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 1000 ரூபாவால் யாழில் பதற்ற நிலை
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபா தாள் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.ஒருவர் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம்...
சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
நாட்டின் சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட நேரும் என்று நாடாளுமன்றில் எச்சரிக்கப்பட்டது.நாடாளுமன்றில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களை வழக்குகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் சட்டமா...
தங்க விலையில் திடீர் வீழ்ச்சி
கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விற்பனை விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி தற்போது ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 190,000 ரூபாவாக நிலவுகிறது.நேற்றைவிட தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.22 கரட்...
“தந்தையாரே, அவர்களை மன்னித்து விடுங்கள்”
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுகின்றனர்.இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகள் பயன்படுத்தப்படுகின்றன.அவ்வாறான பதாகை ஒன்றின் புகைப்படத்தை பிரதமர் மஹிந்தவின் மருமகள் டட்டியானா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.அதில் “தந்தையாரே...
ரயில் திணைக்களத்தின் அறிவுறுத்தல்
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.மின்வெட்டு காலப்பகுதியில் ரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனெவிரத்ன இதனை தெரிவித்தார்.மின்வெட்டின் போது மின் விளக்குகளுக்கு பற்றரிகள்...
மஹேல தலைமையிலான விளையாட்டு பேரவை பதவி விலகல்
இலங்கை தேசிய விளையாட்டு பேரவை பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன தேசிய விளையாட்டு பேரவைக்கு தலைமை தாங்கினார்.விளையாட்டுக் கொள்கை விடயங்களில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக...
Popular
