விரைவில் தேர்தல் : ஜனாதிபதி, எதிர்க்கட்சி இணக்கம்
ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழுவின் உதய கம்மன்பில MP அறிவித்துள்ளார்.“அத்தியாவசிய சேவைகளை ஸ்திரப்படுத்துவதற்காக இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், பாராளுமன்ற...
லொறி சில்லில் சிக்கி 7 வயது சிறுவன் பலி – யாழில் சம்பவம்
யாழ்.நகர் பகுதியில் லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் (7) ஒருவன் உயிரிழந்துள்ளான்.யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றது.தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை,...
டீசல் ரயிலுடன் ரயில் மோதல் | பெருமளவு டீசல் வீண்
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியுள்ளது.இதனால் பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதியதில்...
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த...
காகித தட்டுப்பாடுக்கு தீர்வு?
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில், A4 காகித உற்பத்தி நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் முதற்கட்ட A4 காகிதங்கள் உரிய தரத்துடன் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த தெரிவித்துள்ளார்.மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில்...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் மரணம்
காலி - ஹினிதும, தவலம பிரதேசத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் இன்று காலை...
மக்களை சமாளிக்க ஜனாதிபதி புதிய வியூகம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதன் மூலம் புதிய முகங்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி, மக்கள் போராட்டங்களை சமாளிப்பதற்கு அவர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அதேநேரம்...
நாளை காலி முகத்திடல் மூடப்படும் – ரஜித் கீர்த்தி தென்னகோன்
கொழும்பு காலி முகத்திடல் புனரமைப்பு காரணமாக நாளை (09) மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
யாழில் பெண் கொலை: சந்தேக நபர்கள் மூவர் கைது
யாழ்ப்பாணம் - மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்தார்.அதற்கமைய, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு...
உடனடியாக IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் – EU வலியுறுத்தல்
நாட்டின் பொருளாதார நிலைமையை மீள ஸ்திரப்படுத்த, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஆழமான கலந்துரையாடலை விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது .ஐரோப்பிய ஒன்றியமும், மேலும் சில நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Popular
