மீண்டும் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்?
பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அனைத்து பேருந்து கட்டணங்களும் 50% ஆக அதிகரிக்கப்படுமென...
தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுகாண வேண்டுமென, தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையடி அவற்றுக்கான இணக்கமான தீர்வொன்றை எட்ட வேண்டும் என்பதுடன், ...
காணாமல் போன கப்ராலின் ட்விட்டர் கணக்கு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது சமூக வலைத்தளங்களை செயலிழக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்போது பயன்பாட்டில் இல்லை.அத்துடன், அவரது பேஸ்புக் கணக்கிலும் சில...
காலி முகத்திடல் போராட்டம் நீதிமன்றுக்கு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் தொடர்பில் காவல்துறையினர் இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.கோட்டை காவல்துறை...
பங்கு சந்தைக்கு பூட்டு
கொழும்பு பங்குச் சந்தை இன்று (18) முதல் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபை மற்றும்...
சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.அந்தவகையில், சீனாவின் ஷங்காய் நகரில் கொரோனா பரவல் உச்ச நிலையை எட்டியுள்ளது.நாளாந்தம் 20,000 வரையான தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முழு...
வீடு திரும்பினார் பசில்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியானது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வீடு திரும்பினார்.இந்நிலையில், அவரது மனைவிக்கும் கொவிட் தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.
கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.அதற்கமைய, எதிர்வரும் மே 2 ஆம் திகதி...
அரசாங்கத்திற்கு எதிராக பல்கலை பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவை தெரிவிக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.நாளை (19) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர்...
‘பொடி மெனிக்கே’ தடம் புரண்டது
பதுளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் 'பொடி மெனிக்கே' தொடருந்து தடம் புரண்டதால், மலையகப் பாதையில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.இன்று (18) காலை 8.40 அளவில் குறித்த தொடருந்து தரம்புரண்டதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில்,...
Popular
