Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

நைஜீரியா பேருந்து விபத்து: 20 பேர் தீக்கிரை

தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து மற்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குறித்த பேருந்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப்பரவலை...

கொள்கலன் கட்டணம் அதிகரிப்பு

துறைமுகத்துக்கும், துறைமுகத்தில் இருந்தும் பொருட்களை நகர்த்தும் கொள்கலன் வண்டிகளின் கட்டணம் 65% உயர்த்தப்பட்டுள்ளது.இதனை கொள்கலன் வண்டிகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள், உதிரிப்பாகங்களின் விலையேறத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து, பொருட்களின் விலைகள்...

கைவரிசையை காட்ட ஆரம்பித்த Anonymous ஹேக்கர்ஸ்?

நாடாளுமன்ற இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், இலங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான இணையத்தளமும், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்களின் வர்த்தகம் சார்ந்த இணையத்தளங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின்...

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் 2 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.முன்னதாக பல இலங்கையர்கள்...

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இன் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இலங்கையுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல...

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களும் சேவையிலிருந்து விலகினர்

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதனால் எரிபொருள் பௌசர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளதாக கூறி பௌசர் உரிமையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர்எரிபொருள் பௌசர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமாயின் சேவையில் ஈடுபட...

அமெரிக்க வீசா – குடியுரிமைக்கான சேவை கட்டணங்களில் மாற்றம்

வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளது.இலங்கையில் நாணய மாற்று விகிதம்...

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பிரதமர் கவலை

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில்...

ரயிலில் மோதி இராணுவ சிப்பாய் பலி (Photos)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (19) மதியம் பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல்...

IMF விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்காலத்தில் உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின்...

Popular

Latest in News