சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்
இன்றைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.அத்துடன்...
சுடுமாறு அறிவுறுத்தவில்லை – காவல்துறைமா அதிபர்
பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவில்லை என காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.ரம்புக்கனையில் பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.இதன்போது ஒருவர்...
விலை அதிகரிப்பை நிராகரித்தது அரசாங்கம்
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்பதாக லிட்ரோ அறிவித்திருந்தது.எவ்வாறாயினும், அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும், அதனால் இன்று இரவு விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் அரசாங்கம்...
வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்
வார இறுதி நாட்களில் (23,24) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் தடை அமுலாக்கப்படவுள்ளது.இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் பெற்றுள்ளது.இதன்படி அனைத்து பிரிவுகளிலும் பின்வறுமாறு பகல் மற்றும்...
எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு
லிட்ரோ நிறுவனம் தமது எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும்...
சக பயணியை சராமாரியாக தாக்கிய மைக் டைசன் (Video)
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மைக் டைசன் பயணித்த விமானத்தில் அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு...
மக்கள் போராட்டத்துக்கு 4 முன்னணி நிறுவனங்கள் ஆதரவு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த போராட்டங்களுக்கு பிரபலங்கள் உட்பட பலர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களான MAS ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ், ஹேமாஸ் மற்றும்...
கெப் வண்டியை மோதிய ரயில் : 12 வயது சிறுவன் பலி
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் கெப் வண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் 3 பேர் பலியாகினதாக முன்னதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.எனினும் சம்பவத்தில் 12 வயதான சிறுவன் ஒருவர் மட்டுமே பலியானதாகவும், மேலும் 2 பேர்...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முக்கிய உதவி
இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்கிறது என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.இந்தியாவின் இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.இந்த...
ரம்புக்கனை சம்பவம்: விசாரணைகளில் வெளியான தகவல்
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.அதில் நான்கு டி-56 துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும்...
Popular
