இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி
இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் சிறிதளவு குறைப்பு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த இரண்டு வாரங்களுக்குள்...
இமானுவெல் மெக்ரான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார்
பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவெல் மெக்ரான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.2 சுற்றுக்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதல் சுற்று கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.12 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், இமானுவெல் மெக்ரனுக்கும், வலது...
ரம்புக்கனை சம்பவத்தின் விசாரணை அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டது
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை இன்று (25) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் காவல்துறைமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுஇந்நிலையில், மனித உரிமைகளை பாதுகாத்து போராட்டங்களில்...
சவர்க்காரங்களின் விலை அதிகரிப்பு
சந்தையில், சவர்க்காரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் ஒன்று தற்போது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், குழந்தைகளுக்கான சவர்க்காரம் ஒன்று 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது...
இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்
இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.அவர்களில் 3...
இன்று பாப்பரசரை சந்திக்கவுள்ள கர்தினால்
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (25) வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்க உள்ளார்.கடந்த 21ஆம் திகதி பேராயர் தலைமையிலான குழுவொன்று வத்திகானுக்கு பயணித்தது.பாப்பரசரைஅண்மையில் சந்தித்த போது கர்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த...
இலங்கை வீராங்கனையின் மரணத்தில் சந்தேகம்
இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் சாம்பியனான கௌசல்யா மதுஷானி காலமானார்.26 வயதான குறித்த பெண் தும்மல சூரியவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.தியகம மஹிந்த...
மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இலங்கை
உலகில் பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.ஹன்க் பணவீக்க பட்டியலில் (Hank Inflation Index) இது குறிப்பிடப்பட்டுள்ளது.சிம்பாப்வே மற்றும் லெபனன் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன.இதற்கு முன்னர்...
சாதாரண மருந்துகளுக்கு 2000 ரூபா வரை செலவிட நேரிடுமாம்
மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.எனினும்,...
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறதா?அமைச்சரின் பதில்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள்...
Popular
