எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் மரணம்
களுத்துறை பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவர் திடீரென சுகவீனமடைந்ததால் நோயாளர் காவுகை வண்டி (Ambulance) மூலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவரானார் பென் ஸ்டொக்ஸ்
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.ஜோ ரூட் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட்...
ஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் உயிரிழப்பு
அப்புத்தளையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.இதில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர்...
இலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்
சீனாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று தங்களுடைய சேமிப்பு நிதியிலிருந்து 100,000 RMB(இலங்கை நாணய மதிப்பில் 5 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் உள்...
இலங்கைக்கு மருந்துப் பொருட்களை வழங்குகிறது இந்தோனேஷியா
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 517.5 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பற்றாக்குறையாகவுள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்...
தனியார் பஸ் சேவைகள் குறைவடைந்துள்ளன
தனியார் பஸ் சேவைகள் இன்று 20 சதவீதமாக குறைவடைந்துள்ளன.இதனை தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.மாகாணங்களுக்கிடையிலான தொலைதூரப் பேருந்து சேவைகள் மிகக் குறைந்த சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.அத்துடன், இன்று பிற்பகலுக்கு பின்னர் பேருந்து சேவைகள் மேலும்...
கொக்கா கோலா நிறுவனத்தையும் வாங்க தயாராகும் எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அண்மையில் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கினார்.இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் கணக்கில் பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார்.முதலில் கருத்து சுதந்திரம் தொடர்பில் பேசிய அவர்,...
SLPPயின் நெருக்கடியை தீர்க்க 2500 இலட்சம் ரூபாவை வழங்கிய வர்த்தகர்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்காக வர்த்தகர் ஒருவர் 25000 இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வர்த்தகர் SLPPயின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதுடன், வெளிநாட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு...
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன
அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்காரணமாக புறக்கோட்டை...
அலரி மாளிகைக்கு எதிராக ஒலி மாசு முறைப்பாடு
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பப்படுவதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.ஒலி மாசுபாட்டிற்கு எதிரான தேசிய கூட்டமைப்பு இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளது.நேற்று (ஏப்ரல் 27) காலை முதல் அங்கு பிரித் சத்தமாக...
Popular
