காலி முகத்திடலில் கலகம்: 9 பேர் வைத்தியசாலையில்
காலி முகத்திடல் நோக்கி விரைந்துள்ள அரச ஆதரவாளர்கள் கலக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அவர்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர்.இந்நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக காவல்துறையினர் நீர்த்தாரை...
ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… | எலான் மஸ்க்கின் பரபரப்பு ட்விட்
டெஸ்லா நிறுவனத்தின் தலைரான எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னர்...
கனடா பிரதமர் யுக்ரைனுக்கு விஜயம்
கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, யுக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.ரஷ்யாவின்...
மைனாகோமவுக்கு முன்பாக பதற்ற நிலை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அலரி மாளிகைக்கு இன்று (09) வருகை தந்தவர்களுக்கும், மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனை செலுத்த கால அவகாசம்
பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக் கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மே 2021 இல், மூன்று மாதங்களுக்குள் 'ஸ்வாப்' வசதியின் கீழ்...
IPL இல் வனிந்து படைத்த சாதனை
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு...
பாரிஸ் நகரிலும் உருவானது ‘கோட்டாகோகம’ (Photos)
நடப்பு அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.ஒரு மாத காலத்துக்கு மேல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.ஆர்ப்பாட்டக்காரர்களினால் அங்கு கோட்டாகோகம என்ற கிராமமும் நிறுவப்பட்டது.இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில்...
வட மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று முற்பகல் 9 மணியளவில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது."அடக்குமுறை...
மஹிந்தவை பதவி விலக வேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம்
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இரு நாட்களுக்கு எரிவாயு விநியோகம்
எதிர்வரும் இரு தினங்களில் 15,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினத்தில்...
Popular
