இந்தியாவிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்ய நடவடிக்கை
இந்தியாவில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் எரிவாயுவை பெற்றுக் கொண்டால் சந்தை...
இன்று முதல் 4ஆம் கொவிட் தடுப்பூசி
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட கொவிட்-19 தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.இந்த தடுப்பூசி வழங்கல் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை
எரிவாயு வழங்கக் கோரி பொதுமக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதி பேலியகொடை நுகே சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சாதாரண சேவைகள் மட்டும் இடம்பெறுமாம்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்று முதல் மீண்டும் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், ஒருநாள்...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு
நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.இதற்கமைய, A முதல் டு மற்றும் P முதல் W வரையான வலையங்களிலும், காலை 9 மணி முதல் மாலை...
எரிவாயு கையிருப்பில் இல்லை – லிட்ரோ
விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், விநியோகத்திற்கு...
நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம்
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பதவியேற்பு: இன்று விலகினார் ரஞ்சித்
நேற்று பிரதி சபாநாயகராக தெரிவான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பதவி விலகினார்.ஏற்கனவே பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய அவரை வியாழக்கிழமை மீண்டும் சுதந்திர கட்சி அந்த பதவிக்கு பரிந்துரைத்தது.அவரை ஆளும் கட்சி...
பல்கலை மாணவர்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
நாடாளுமன்றம் செல்லும் வழியை மறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் போராட்டத்தை நடத்தி வந்தது.எனினும் தற்காலிகமாக அந்த போராட்டம் கைவிடப்பட்டது.
மண்ணெண்ணெய் கொள்வனவுக்கு மட்டுப்பாடு
மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.உடன் அமுலாகும்...
Popular
