நாடாளுமன்ற நுழைவு வீதி மூடல்
பொல்துவை சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.அதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை
காலி முகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச இளைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.இந்த போராட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளைய தினம்(17) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ளப்படவுள்ளது.இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல்...
தேசபந்து உட்பட 24 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை
தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 24 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரட்டை சதத்தை தவறவிட்டார் அஞ்சலோ மெத்யூஸ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில்...
அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு
நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளும் நாளை (17) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நாளை (17) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் இயங்கும்.அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜூன்...
ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
இன்றிரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மாத்திரமே இயங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி...
திறந்த சந்தைகளில் டொலர் வாங்க அனுமதி
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவை நேற்று இடம்பெற்றது.இதன்போது...
கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிப்பு
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் கோதுமை ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
தேசபந்து வழங்கிய வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்
காலி முகத்திடலில் இடம்பெறும் கலவரத்தை முன்கூட்டியே தடுக்குமாறு ஜனாதிபதி தமக்கு பணிப்புரை விடுத்திருந்ததாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்கும்...
Popular
