Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எரிவாயு தட்டுப்பாடுக்கு இன்று முதல் தீர்வு?

இன்று முதல் நாளாந்தம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.லிட்ரோ நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.அதேநேரம், 3, 800 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல்...

4 எம்.பிகளிடம் CIDயினர் வாக்குமூலம் பதிவு

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் CID அதிகாரிகள் 4 எம்.பிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, ஷான்...

வீட்டிலிருந்து பணியாற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு?

எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில், செலவினங்களைக் குறைப்பதற்காக, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய, வீடுகளில் இருந்து கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபை மற்றும்...

கோட்டாகோகம தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்கள்

கோட்டாகோகம போராட்டம் மீது மே 9ஆம் திகதி SLPP குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.அலரிமாளிகைக்கு வந்த SLPP ஆதரவாளர்கள், காலிமுகத்திடல் வரை சென்று தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டாம் என பொலிசாருக்கு உத்தரவிட்டவர்கள் யார்...

SLPP MPகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.காலி...

நீர் வெட்டு தொடர்பான அறிவிப்பு

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை...

புட்டினுக்கு தடை விதித்தது கனடா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு யுக்ரைன் வழியாக கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.யுக்ரைன் மீதான தொடர் தாக்குதலுக்கு...

மின்வெட்டு நேரம் குறைக்கப்படலாம்

நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது.இந்த மின்வெட்டு காலத்தை மேலும் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை...

மொட்டு கட்சி எம்.பிகள் இருவர் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.கைதான அவர்கள் கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.காலி முகத்திடலில் மற்றும் அலரி...

கைதானார் சமன் லால்

காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

Latest in News