வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு
இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான தீர்மானம் இன்று மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க இலங்கை மத்திய...
இலங்கையின் பாதையில் இந்தியா
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களால் இந்தியா மற்றொரு இலங்கையாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பணவீக்கம்...
குரங்கு அம்மை அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் குரங்கு அம்மை (Monkeypox)என்ற நோய் பரவி வருகிறது.1970 இல் ஆபிரிக்காவில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டது.குரங்குகளிடமிருந்து பரவும் வைரஸினால் இந்த நோய் பரவுவதாக விஞ்ஞானிகள்...
சனிக்கிழமை வரை பெற்றோல் இல்லை
எதிர்வரும் சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றும் நாளையும் பெற்றோல்...
விலையை அதிகரித்தது ப்றீமா
கோதுமை மாவின் விலை நாளை முதல் மேலும் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமுகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த...
மசகு எண்ணெய் கப்பலுக்கு தாமத கட்டணம் 28 இலட்சம் டொலர்களாம்
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு இன்றுடன் (19) இரண்டு மாதங்கள் கடந்துள்ளது.இரண்டு மாதங்களுக்கான ஊழியர்களின் சம்பளத்திற்காக 3200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக எரிபொருள், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மசகு எண்ணெய்...
MPகளுக்கு சலுகை விலையில் எரிபொருள்?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மக்களின் விரக்தி மற்றும் கோபத்தை புரிந்துக்கொள்ள முடிகின்றது.தற்போது சந்தையில் ஒரே விலையிலேயே எரிபொருள்...
துமிந்தவின் கைத்துப்பாக்கியையும், செஹானின் 60 பவுன் தங்கத்தையும் காணவில்லையாம்
நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்கவின் கைத்துப்பாக்கியும், செஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.துமிந்த...
பயிர்ச்செய்கை இலக்கு அதிகரிப்பு
இந்த வருடம் 80 வீதத்திற்கும் அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இம்முறை பயிர்ச்செய்கை இலக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ...
Popular
