தேசபந்துவை தாக்கிய மூவருக்கு பிணை
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அண்மையில் தாக்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் இன்று (19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...
நள்ளிரவுடன் பாண் விலை அதிகரிப்பு
இன்று (19) நள்ளிரவு முதல் பாண் ராத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாணின் விலை...
மத்திய வங்கி விதித்த புதிய கட்டுப்பாடு
இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கையிருப்பில் 15,000 அமெரிக்க டொலர்கள் இருக்கலாம் என...
பிரதமரின் அதிரடி தீர்மானம்
போராட்டங்கள் குறையும் வரை அமைச்சர்களுக்கு ஒரு பின் வரிசை வாகனத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனை நாடாளுமன்றில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.எந்தவொரு அமைச்சருக்கும் முன் வரிசை வாகனங்கள் அல்லது முன்...
காலிமுகத்திடல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.கலவரத்தின்போது காயமடைந்த குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய...
லிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி
லிட்ரோ நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில் நேற்றிரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை.அதிகாரிகளின் தாமதம் குறித்து...
பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு
நாடாளுமன்றம் செல்லும் பொல்துவ சந்தியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.போராட்டத்தை நடத்துவதன் ஊடாக அவர்களின் சிறப்புரிமைகளை...
நாளையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, 2 ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள்...
MPகளுக்கு எரிபொருள் வழங்குவது இடைநிறுத்தம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவு இடைநிறுத்தியுள்ளது.நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்றுக்கு வருகைதரும் உறுப்பினர்களுக்கு காவல்துறை தரிப்பிடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், நாடாளுமன்ற...
சிறைக் கைதிகளுக்கு நாளை விடுமுறை
நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.சிறைச்சாலைகளுக்குள் நடத்தப்படும் சமய, தொழில் கல்வி பயிற்சிகள் உட்பட சிறைச்சாலை புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு...
Popular
