எரிவாயு , மின்சாரம், நீர், எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர்
நாடு முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி வளாகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
எரிபொருள் உள்ள நிலையங்களை அறிந்து கொள்ள புதிய செயலி
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக, புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்...
லிட்ரோ தலைவரிடம் இன்று விசாரணை
பிரதமரின் உத்தரவின் பேரில் கோப் குழுவினால் லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.போதுமானளவு எரிவாயு கிடைக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்தம் 80,000 சிலிண்டர்களை விநியோகிக்கலாம் எனவும் அண்மையில் லிட்ரோ அறிவித்திருந்தது.எனினும் காலநிலை சீர்க்கேட்டை காரணம் காட்டி,...
IMF பேச்சுவார்த்தை மே 24 உடன் நிறைவு
இலங்கைக்கான கடன் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல்...
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
மலைநாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது 700 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பச்சை மிளகாய் கிலோ...
ஆகஸ்ட்டில் உணவு நெருக்கடி – எச்சரிக்கிறார் பிரதமர்
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் அளவில் பெரும் உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.உலகளவில் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் உணவு நெருக்கடி ஏற்பட...
இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை
சகல அரச பாடசாலைகளுக்கும் இன்று (19) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதனை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாளை (20) ஆரம்பிக்கும் விடுமுறை ஜூன் 5ஆம் திகதியுடன் நிறைவடைந்து 6ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
டேன் உட்பட 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கைது செய்யப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ மற்றும் டேன் பிரியசாத் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில்...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.அவர்களில்...
Popular
