Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுலாகும் விதம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதி மற்றும்...

பரீட்சை நிலையங்களுக்கு கடும் பாதுகாப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.இதனை முன்னிட்டு சகல பரீட்சை நிலையங்களுக்கும் விசேட ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.அத்துடன் பரீட்சை ஆவணங்களை கொண்டு செல்கின்ற போதும்,...

நாமல் CIDயில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்.கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CIDக்கு சென்றுள்ளார்.

பஸ்ஸுக்கு தீவைத்த நபருக்கு விளக்கமறியல்

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பஸ்ஸொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக...

பிரித்தானியாவில் இரத்த மழை

பிரித்தானியாவில் இந்த வாரம் இரத்த மழை பெய்யவுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.பிரித்தானியாவின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஒரன்ஞ் நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த...

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, பரீட்சை கடமைகளுக்கு செல்லும் உத்தியோகத்தர்கள்...

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.கொவிட் பரவலுக்கு பின்னர் அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பால் மா உற்பத்தி துறையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பக்டீரியாவினால் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில்...

இலங்கைக்கு உணவு வழங்கும் சீனா

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.யுனிசெஃப் மற்றும் உலக உணவுத் திட்டம் மூலம் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக்...

LIOC இன் முக்கிய அறிவிப்பு

லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மட்டுமே நேரடியாக பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி இன்று (20) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

அமரகீர்த்தி எம்.பி கொலை: பிரதான சந்தேக நபர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பேருந்து சாரதியாக பணிபுரிந்துவரும் 29 வயதுடைய குறித்த சந்தேகநபரை நிட்டம்புவ பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

Popular

Latest in News