Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

மே 9 வன்முறை சம்பவம்: 1,591 பேர் கைது

மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 1,591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 813 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

95 ஒக்டேன் பெற்றோலை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு

95 ஒக்டேன் பெற்றோல் பயன்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை வெளியிட்டுள்ளார்.இதன்படி 95 ஒக்டேனை பயன்படுத்துகின்றவர்கள் 92 ஒக்டேனை பெற்றுக் கொள்ள வரிசையில் நிற்க...

தபால் திணைக்களத்துக்கு 7.2 பில்லியன் ரூபா நட்டமாம்

2021 ஆம் ஆண்டளவில் தபால் திணைக்களத்திற்கு 7.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020ஆம் ஆண்டுக்குள் தபால் திணைக்களத்திற்கு...

வெளிவிவகார அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மக்களுக்கு அரிசி கிலோவொன்று ஒரு ரூபாவுக்கு

யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு கிலோ உள்ளூர் சுப்பர் நாட்டு அரிசியை ஒரு ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இருந்து மக்களை மீட்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாண...

இந்தியா உட்பட 15 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை

இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தமது நாட்டு பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.மீண்டும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.இதற்கமைய,...

எரிசக்தி அமைச்சர் மக்களிடம் அவசர கோரிக்கை

எரிபொருள் விநியோகஸ்தர்களை தவிர்த்து ஏனைய தரப்பினரிடம் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்...

கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அவரின் பயணத் தடை எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய 300 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதேநேரம் உயிர் காக்கக்கூடிய 25 வகையான மருந்து பொருட்கள் நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.புற்றுநோய்க்கான மருந்து மற்றும் ஊசி மருந்து, நீரிழிவு...

இன்று எரிவாயு பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு விற்பனை நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் இன்று (23) விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரம்...

Popular

Latest in News