Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்தது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்தது.

பெற்றோல் நெருக்கடியால் பிறந்து 3 நாட்களேயான சிசு மரணம்

முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.கடந்த 19ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு...

வீடுகள் எரிக்கப்பட்டமை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எம்.பிகள் முறைப்பாடு

வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இன்றும்...

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் மென்டிஸ், டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து பிரதமர் அமெரிக்காவுக்கு விஜயம்

நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டன் இந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

பயிர் செய்கைகளுக்கான விதைகளுக்கு தட்டுப்பாடு

10,000 பேருக்கு பசளைகளை வழங்காது போனால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து 300 முதல் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற...

தேசபந்துவுக்கு இடமாற்றம்? – சட்டமா அதிபர் பணிப்புரை

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன்,மே 09 சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அழுத்தம்...

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்க அட்டைகள் இல்லை – DMT

கடந்த சில மாதங்களாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிப்பதற்கு அட்டைகள் இல்லாத காரணத்தினால், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவிலிருந்து குறித்த அட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய...

டொலரின் இன்றைய நிலவரம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.42 சதமாக பதிவாகியுள்ளது.டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.45 சதமாக பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – மஹேல ஜயவர்தன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.பெற்றோல் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறையினால் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் விடுத்துள்ள...

Popular

Latest in News