மாலைத்தீவுக்கு செல்ல தயாராகும் ராஜபக்ஷ குடும்பம்?
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நஷீத், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மாலைத்தீவின் The Maldives Journal என்ற சஞ்சிகை இதனை...
பேருந்து கட்டணம் அதிகரித்தது
அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அத்துடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 32 ரூபாவாக உயர்த்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிமர்லி பெர்னாண்டோ பதவி விலகினார்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உணவுப் பொதி – கொத்து விலைகளும் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக உணவுப் பொதி மற்றும் கொத்து போன்றவற்றின் விலை 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சிற்றூண்டிகள், பால் தேநீர் மற்றும் தேநீரின் விலைகள்...
மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை
ஹென்க் பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதற்கமைய, இலங்கையின் பணவீக்கம் 132 சதவீதத்திலிருந்து...
தரம் 5 (2021) புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.அதற்கமைய தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களை கீழே பார்வையிடலாம்.
மியன்மார் கடற்கரையிலிருந்து 14 பேர் சடலங்களாக மீட்பு
ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மாரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உட்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக...
பங்காளிக் கட்சிகளுடன் பசில் கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்தும்...
வாகன இறக்குமதிக்கு அரசு முன்வைத்த நிபந்தனை
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளது.அதற்கமைய, வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனமொன்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.புலம்பெயர்...
Popular
