இலங்கைக்கு உதவ மாட்டோம் – உலக வங்கி
பேரண்ட பொருளாதார கொள்கை கட்டமைப்பு ஒன்று முன்வைக்கப்படும் வரை இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்க போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.இலங்கை தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்...
40 எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு
நாட்டில் 40 எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.எரிபொருள் கேட்டு மக்கள் குறித்த எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியமை மற்றும் ஏனைய வன்முறைகளால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் சம்பவம்: சிறார்கள் உட்பட 21 பேர் பலி
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகினர்.அவர்களில் 18 சிறார்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.18 வயதான ஒருவரினால் நேற்றைய...
இன்றும் வரிசையில் நின்று பலனில்லை – லிட்ரோ
இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.
LIOCயின் முக்கிய அறிவிப்பு
வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் வழங்கப்படும் அதிகபட்ச எரிபொருள் வரம்பினை அதிகரிக்க LIOC நிறுவனமும் தீர்மானித்துள்ளது.இதன்படி,மோட்டார் சைக்கிள் – ரூ. 2500,முச்சக்கர வண்டி ரூ. 3,000கார், வேன்ன் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள் - ரூ....
கொள்கலன் ஊர்திகளின் கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, கொள்கலன் ஊர்திகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தகவல் படி, 35% ஆல் கட்டணம் அதிகரித்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
CIDக்கு முன்பாக பதற்ற நிலை (Photos)
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.காலி முகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) காலை...
வயம்ப பல்கலை மாணவர்கள் 35 பேர் கைது
வயம்ப பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவம் தொடர்பாக 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
99% தரமற்ற மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன – கோப் குழு
முறையாக பாதுகாக்காத காரணத்தினால், 2011 - 2020 ஆம் ஆண்டு வரை 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் வீணாகியுள்ளதுடன், அதில் 99% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்...
ஜொன்ஸ்டனை தேடி CIDக்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் குழுவினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மே 09...
Popular
