ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) காலை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.பொதுப் பாதுகாப்புச்...
பணிஸ் ஒன்றின் விலை 100/- ஆகலாம்
பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களையும் பெறுமதி சேர் வரி விதிப்பில் இருந்து விலக்களிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும்...
நிமலை நீக்க தடையுத்தரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.நிமல் சிறிபால டி சில்வா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட...
அரசியல்வாதிகளிடமிருந்து மின் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை
அரசியல்வாதிகளிடம் இருந்து காலதாமதமான மின்சார கட்டணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் தலைவரான எம்.எம்.சி பெர்டினாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.அரசியல்வாதிகளின் மின்சார கட்டணங்கள் தொடர்பில் அவ்வப்போது பிரச்சினைகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.உத்தியோகபூர்வ இல்லங்களில்...
13 மணித்தியால நீர்வெட்டு அமுலாகும் பிரதேசங்கள்
அலுத்கம, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளில் 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.இதனை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, எதிர்வரும் 09 ஆம் திகதி குறித்த பகுதிகளில் நீர்...
ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு இல்லை
தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படும் செய்தியை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நிராகரித்துள்ளார்.ஆளுநருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள்...
நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு
தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் தொகுதிகள் நாளை (08) முதல் விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அதன்படி வழமைபோன்று நாளை முதல் எரிபொருள்...
காணாமல் போன இரு யுவதிகளும் கண்டுபிடிப்பு
அக்கரபத்தனையில் விறகு தேடச் சென்றிருந்த நிலையில் கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு யுவதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்குறித்த இருவரும் கொழும்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில்...
நாடாளுமன்ற உணவகத்திலும் விலைகள் அதிகரிப்பு
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகிறது.இந்நிலையில், நாடாளுமன்ற உணவகத்திலும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்திற்கு WHO விடுத்துள்ள எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பு (WHO) கொழும்பு மாவட்டத்திற்கு டெங்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜூன் 05ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2052 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக WHO தெரிவித்துள்ளது.இதில் அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும்...
Popular
