Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இலங்கையில் கடந்த 7 நாட்களுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் கடந்த 7 நாட்களுக்குள் மாத்திரம் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.டுபாய் உட்பட வெளிநாடுகளில்...

ஜொன்ஸ்டன் கைது செய்வதை தடுக்கக்கோரி மனு தாக்கல்

மே 9 சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் 9ஆம் திகதி 'கோட்டா கோ...

ரயில்வே திணைக்களத்துக்கு தொடர்ந்து நஷ்டம்

தற்போதைய நெருக்கடி நிலையில் ரயில்வே திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் மாத்திரம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்கு நிகராக...

CEB பொறியியலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின்...

ஸ்மார்ட்போனின் குறைந்தபட்ச விலை 80,000 ரூபா?

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சமீபத்திய வரி உயர்வு காரணமாக ஸ்மார்ட் கைப்பேசியின் குறைந்தபட்ச விலை 80,000-90,000 ரூபாவாக ஆக அதிகரிக்கக்கூடும் என கைப்பேசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வருடம் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட்போனின்...

டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் தீவிரமடைந்து தொற்று நோயாக மாறும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் உள்ள சீரற்ற காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தற்போதைய...

MPகளுக்கு நாட்டுப்புற உணவுகள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலாக்காய், ஈரப்பலா,...

முஸ்லிம்களின் புனித யாத்திரைக்கு மீண்டும் அனுமதி

அனுமதி பெற்ற 1,585 முஸ்லிம்களுக்கு இந்த முறை மக்காவுக்கான புனித யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹஜ்...

இன்று வரிசையில் நின்று பலனில்லை – லிட்ரோ

இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்காரணமாக 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்களுக்காக விற்பனை...

பொலிஸ் சீருடைகள் தரமற்றவை என குற்றச்சாட்டு

தமக்கு வழங்கப்படும் சீருடைகள் தரமற்றதாக இருப்பதால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சீருடையை ஒருமுறை துவைத்தவுடன் சீருடையின் நிறம் மற்றும் அளவு மாறுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதனால், வெளிக் கடைகளில் பணம் கொடுத்து சீருடை...

Popular

Latest in News