Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பதவி விலகி அமெரிக்கா செல்லும் பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி நாளை (09) பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...

350,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

டொலர் பற்றாக்குறை காரணமாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய வர்த்தகர் சங்கத்தின் தலைவி டானியா அபேசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை...

14 வயது சிறுமி மாயம்

கண்டி கலஹா தெல்தோட்டை வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (14) சிறுமியை ஞாயிற்றுக்கிழமை (05) முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.அவர்களின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.எனினும் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை...

செல்லபிராணிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும்

மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பசில் – தம்மிக்க சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் தொழிலதிபர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று (08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விசேட...

IMF இடம் பிரதமர் முன்வைத்துள்ள கோரிக்கை

செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு நிதி கிடைக்கும் வகையில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு, IMF பிரதானியிடம் கோரியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாட்டலி MP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைய இடமளியோம்

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போதே...

விறகடுப்பு பயன்படுத்துவதால் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிக்குமாம்

நவீன மற்றும் சுத்தமான வலுசக்தியை பயன்படுத்தும் வளர்முக நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தை காட்டிலும் விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்தது ரஷ்யா

யுக்ரைனின் அதிரடித் தாக்குதலால் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது .டோன் பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய படைகள்...

Popular

Latest in News