Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஜொன்ஸ்டனின் மனு நிராகரிக்கப்படும் அறிகுறி

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த மனு இன்று (09) பரிசீலனைக்கு...

ஆண்டிறுதி வரை அரிசி தட்டுப்பாடு நிலவும் – மஹிந்த அமரவீர

இந்த ஆண்டின் இறுதி வரை அரிசி தட்டுப்பாடு இருக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.இதேவேளை, தற்போது 330,000...

மோசமான விளைவுகளை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது – உலக வங்கி

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் குறைவடைந்து வரும் வளர்ச்சி என்பனவற்றால், குறித்த நாடுகள் எதிர்வரும்...

எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறையை கடைபிடிக்க நேரிடும்

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் வழமையான உணவு வழக்கம் குறைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் இதனை தெரிவித்துள்ளது.இரசாயன...

தம்மிக்க பெரேரா நாடாளுமன்றுக்கு?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு தேசிய...

8,000 ஆசிரியர் பதவிகள் வெற்றிடம்

நாடளாவிய ரீதியாக உள்ள மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.அத்துடன் 22, 000 ஆசிரியர் வெற்றிடங்களை...

பல்வேறு பகுதிகளில் இன்று தொடர் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை முதல், கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் அந்த மின்தடைக்கான...

மின் கட்டணம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன எடுத்த அதிரடி முடிவு

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க போவதில்லை என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர்,...

ஜொன்ஸ்டனை கைது செய்ய பிடியாணை உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

திலிப் வெதாரச்சியின் மகன் – மருமகளுக்கு பிணை

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாரச்சியின் மகன் மற்றும் மருமகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Popular

Latest in News