நிபந்தனைகளுடன் விமான சேவைகளை ஆரம்பிக்க தயார் – ரஷ்யா அறிவிப்பு
இலங்கையுடனான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்...
மின்சார திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
மின்சார திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு 70 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 116 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.அத்துடன், இந்த வாக்களிப்பில் 13 பேர் கலந்துக்கொள்ளவில்லை.அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால்...
அத்தியாவசிய பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று...
கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை அனுப்பும் மென்பொருள் செயலிழப்பு
வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதாக படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும்,...
இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை
நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களுளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த...
செல்வந்தர்களின் ஷெட்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகிறது – தயாசிறி எம்.பி
குருநாகல் மாவட்டத்தில் செல்வந்தர்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் கிடைப்பதாக தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கூட்டுறவு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள்...
இரவு 8 மணிக்கு முன்னர் சரணடையுமாறு ஜொன்ஸ்டனுக்கு உத்தரவு
இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை...
பசிலின் மனைவி அமெரிக்கா பறந்தார்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.அவர் முதலில் எமிரேட்ஸ்...
நாளை எரிவாயு விநியோகம் இடம்பெறுமா?
நாளை எரிவாயுவை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் நாளை முதல் 50,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க...
மின்சார பொறியியலாளர்கள் சங்கத்துக்கு தடையுத்தரவு
மின்சார பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு தொடர்ந்து மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Popular
