பாடசாலை நாட்கள் குறைப்பு?
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும்,...
திங்கள் விசேட அரச விடுமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து சபை தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இவ்வாறு குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வேதன முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து...
குரங்கு அம்மை இலங்கையிலும்?
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று, தற்போது ஐரோப்பாவை மையமாக கொண்டு 16 நாடுகளில் பரவி வருகிறது.குரங்கு அம்மை குறித்து அரச உளவுத்துறை செய்த ரகசிய...
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – IMF
இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வழங்கப்படும் கடன் மற்றும் காலம் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற...
தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு
இலங்கையில் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் கையளிக்கப்பட்டுள்ளது.நாட்டில் வர்த்தக வலையமைப்பு...
அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்க முடியும் – பிரதமர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கையில் உள்ள ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.நேற்று (9) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க நாட்டின்...
இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ
சமையல் எரிவாயு விநியோகம் இன்று (10) முன்னெடுக்கப்பட்ட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.3,900 மெற்றிக் டன் எரிவாயுடன் நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு செலுத்தவேண்டிய 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்படாமையால்,...
தற்போதைய நெருக்கடிக்கு மக்களும் பொறுப்பு – பசில்
அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பதவி விலகுவதை அறிவிப்பதற்காக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.அத்துடன்,...
இலங்கையர்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும் – பிரதமர்
மின்சார திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தேசிய மின்கட்டமைப்புக்கு செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்கமைய,இலங்கையர்களுக்கு குறைந்த செலவில் எரிசக்தியை உறுதி செய்வதில் இந்த மசோதா...
Popular
