CEB தலைவர் பதவி விலகினார்
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார்.அவரது பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.இதன்படி, இலங்கை மின்சார...
மருந்து கொள்வனவுக்காக தனது நிலுவை சம்பளத்தை வழங்கினார் ஷாபி
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு வழங்கப்பட வேண்டியிருந்த சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் சுகாதார அமைச்சிற்கு மீள வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவருக்கான சம்பள நிலுவை மற்றும்...
அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக 5 ஆண்டுகள் விடுமுறை
அரச உத்தியோகத்தர்கள் 05 வருட காலத்திற்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்ல அனுமதியளிக்கும் ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (13)...
3100 மில்லியன் ரூபா செலவில் இயங்காத 50 ஜெனரேட்டர்கள் கொள்வனவு
இலங்கை மின்சார சபையினால் 3100 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 50 ஜெனரேட்டர்கள் இயங்கும் நிலையில் இல்லை என கோப் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.ஜூன் 10 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற...
கோட்டா முறையில் எரிபொருள் விநியோகம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி சீராகும் வரை கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது ட்விட்டர் கணக்கில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஜூலை முதல்...
ஒரு நாள் சேவையை பெற காத்திருப்போருக்கான அறிவிப்பு
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை இன்று (13) முதல் அதிகரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது வரை இந்த சேவையின் கீழ் தினசரி அதிகபட்சமாக 2000...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள்
அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை...
லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி...
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலை விரைவில்
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் உள்ளுர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர்...
அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு
பொசன் பூரணை தினத்தையொட்டி நாளை நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.அத்துடன், சிறப்பு அங்காடிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது...
Popular
