விடைத்தாள் திருத்துவோருக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம்
அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக செலுத்தப்படும் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.விடைத்தாள் திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் குழுக்களுக்கு, ஒரு விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக...
5 வயது மகனை ஆற்றில் தள்ளிய தாய் கைது
வத்தளை -ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இப்பெண் நேற்றிரவு...
விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிரான தடை நீக்கம்
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு...
தாமரை கோபுரம் குத்தகைக்கு
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் 'பதனம' மற்றும் 'டவர் ஹவுஸ்' ஆகிய இரண்டு இடங்களையும் வாடகை அல்லது குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை கொழும்பு தாமரை கோபுரத்தின் மேலாண்மை தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனத் நிஷாந்த – சமன்லால் ஆகியோருக்கு பிணை
மே 09 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்துக்கு செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு
சுவிட்ஸர்லாந்தில் 2015, மே 25க்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருக்கும் Vanuatu குடியரசின் மக்கள், இனி விசா இல்லாமல் சுவிட்ஸர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் ஒருபகுதியாக செயல்படும் சுவிஸ்...
தேநீர் அருந்துவதை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு கோரிக்கை
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்இ தேநீர் மற்றும் பால் தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.பொருளாதார நெருக்கடியால், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறையத்...
GMOAக்கு புதிய தலைவர் தெரிவு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய தலைவராக...
எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நடைமுறை
இன்று முதல் முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டுசெல்லும் புதிய முறைமை நடைமுறைப்படுத்தப்படுவதாக, அகில இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள்...
மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று முதல் அமுல்
மின்சார திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.அதற்கமைய, குறித்த சட்டமூலம் இன்று முதல் அமுலாக்கப்படும் இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Popular
