Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

IMF குழு இன்று இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று,...

எரிபொருள் வரிசையை குறைப்பதற்கு புதிய திட்டம்

எரிபொருள் வரிசையை குறைப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி, வாகனங்களது இலக்கத் தகடுகளது இறுதி இலக்கத்தின் அடிப்படையில்இ எரிபொருள் வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த இலக்கத்தின்...

கோட்டாவின் பிறந்தநாள் போராட்டக்காரர்களால் துக்க தினமாக அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (20) துக்க தினமாக பிரகடனப்படுத்த காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முன்வைத்துள்ள கோரிக்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குமாறு  நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார்.சாதாரண தரப்பரீட்சை...

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பதவி விலகினார்

நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாந்த திஸாநாயக்க பதவி விலகியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து...

வீதிக்கு வந்த கப்பல்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.அத்துடன், எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து எரிபொருட்களை கொள்கலன்களில் நிரப்பும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் அம்பலாங்கொட...

பொடி லெஸிக்கு பிணை

பூஸா சிறைச்சாலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் உட்பட பல உயர் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் பொடி லெஸி என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்கவுங்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

கஞ்சா தொடர்பில் புதிய தீர்மானம்

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையில் வழக்குப் பொருட்களாக முன்வைக்கப்படும் தொகையைத் தவிர, ஏனைய தொகையை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது குறித்து நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

பசில் வைத்தியசாலையில் அனுமதி?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Popular

Latest in News