இனி மின் கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டுமாம்
அந்நியச் செலாவணியை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை டொலரில் செலுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த...
யாழ். ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் இன்று (20) ஒன்று திரண்ட ஆசிரியர்கள் தமக்கு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.க.பொ.த சாதாரண தர விடைத்தாள் திருத்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் .எரிபொருள்...
அகதிகளுக்கு இடமில்லை – அவுஸ்திரேலிய பிரதமர்
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக...
அனுருந்த பண்டார மீண்டும் கைது
சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காலி முகத்திடலுக்கு அருகில் தற்போதைய நிலவரங்களை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுருத்த பண்டார ஜனாதிபதியின்...
இலங்கைக்கு உணவு வழங்க இந்தியா தயார்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அவர் இதனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.இது தொடர்பில்...
ஜூலை முதல் நாடு முடக்கம்?
நாடு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் பதவியிலிருக்கும் ராஜபக்ஷவின் மகன் பாரிய எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...
சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காவல்துறையினரை தாக்கி, அவர்களது கடமைகளுக்கு...
IMF பிரதிநிதிகள் பிரதமருடன் கலந்துரையாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.இந்நிலையில், அதன் பிரதிநிதிகள் 10 பேருடன் கலந்துரையாடல்...
காலி முகத்திடல் போராட்டம்: சிலர் கைது
ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 15 கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த...
இன்று முதல் சுழற்சி முறையில் மின்வெட்டு
இன்று முதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், இரண்டரை...
Popular
