தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடம் சென்று அல்லது...
தம்பியை வாழ்த்திய மஹிந்த!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தம்பியான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு தனது ட்விட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...
ரஷ்ய பிரஜையால் ரணகளமான எரிபொருள் நிலையம்
ஹப்புத்தளை நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு - ஹப்புத்தளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு...
கோட்டா, ரணில், மஹிந்த ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் மற்றும் 3 பேரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர்,...
திருமலையில் மிளகாய் தூள் வீசி தாக்குதல்: 5 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை – ரொட்டவெவ – மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்புடன் தொடர்புடைய குறித்த...
O/L பரீட்சை பிற்போடல்
2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது
நிதியமைச்சு - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு...
IMF கலந்துரையாடலுக்கு தாமதமாக சென்ற நிதியமைச்சின் செயலாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடலில் கநிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தாமதமாக கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோட்டை பகுதியில் போராட்டம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதுடன்,...
தனியார் துறை ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை
தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
அனுருந்த கைதான சம்பவம் ஜெனிவா வரை சென்றது
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற பதற்ற நிலையை சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அனுருத்த பண்டார இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கைது செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களுக்குள் அவர் தொடர்பான...
Popular
