Tuesday, May 12, 2026
26.1 C
Colombo

செய்திகள்

மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மின்சார சபைக்கு 10 ஏக்கர் நிலம்

முத்துராஜவெலயில் 10 ஏக்கர் காணியை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கெரவலப்பிட்டிய, முத்துராஜவெலயில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணி...

சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிலையங்களில்...

பிறந்தநாளன்று கோட்டாவுக்கு இறுதிச்சடங்கு (Photos)

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதியின் உருவப் பொம்மை வடிவமைக்கப்பட்டு கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை...

டொலர் வழங்கினால் மட்டுமே இனி எரிபொருள் விநியோகிக்கப்படும்?

வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்வதன் மூலம் குறைந்தது 300 - 400 டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

யாழ் – இந்தியாவுக்கான விமான கட்டணங்கள் சடுதியாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜுலை மாதம் முதலாம் திகதி மீளவும் திறந்து வைக்கப்படவுள்ளது.இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைக்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என யாழ்...

வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றம்

பணிப் பெண் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கான ஆகக்குறைந்த வயதெல்லை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன்படி, வெளிநாட்டிற்கு செல்லும் பணிப் பெண்களுக்கான வயதெல்லையை 21ஆக குறைக்கும் வகையில், சட்டம்...

சீனி விலை மேலும் அதிகரிப்பு?

தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும்...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளும் அத்தியாவசிய சேவையாக...

கைதான 21 பேருக்கும் பிணை

நிதியமைச்சு - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 21 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர்களை தலா 500,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில்...

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி SUV வாகனங்கள் மற்றும் கார்களுக்கு 40 லிட்டர் எரிபொருளும், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லிட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லிட்டர் எரிபொருளும்...

Popular

Latest in News