நாடாளுமன்றை தாக்கிய கடதாசி தட்டுப்பாடு
அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால், நாடாளுமன்றிற்கு முன்வைக்கவுள்ள அறிக்கைகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு மற்றும்...
எதிர்வரும் இரு நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம்
22ம் மற்றும் 23ம் திகதிகளுக்கான மின்வெட்டு அமுலாக்கப்படும் விதத்துக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு
ஆண்டுக்கு ஆண்டு மதிப்பீட்டின்படி, இலங்கையின் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 45.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 33.8...
மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
பேலியகொடை - மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் மரணம்
எரிபொருள் வரிசையில் ஒன்றரை நாள் காத்திருந்த நபரொருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் எரிபொருள் வரிசையில் இருந்தபோது...
எரிபொருள் நெருக்கடியால் நாடாளுமன்று மூடப்படுகிறது
இவ்வார நாடாளுமன்ற அமர்வுகளை இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என அவைத்தலைவர், அமைச்சர் தினேஸ் குணவா்தன தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த...
அடுத்து வரவுள்ள எரிபொருள் தாங்கி கப்பல் குறித்த அறிவிப்பு
நாளை மறுதினம் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்...
ஜொன்ஸ்டனின் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு
தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.மே 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால்,...
அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிக உதவி
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவுள்ள மேலதிக உதவியை அறிவித்துள்ளது.இதன்படி 5.75 அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 மில்லியன் டொலருக்கு மேலதிகமாக இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளது.
விரைவில் மின்சார நெருக்கடி ஏற்படுமாம்
இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி தேவையான நிலக்கரி கையிருப்பானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாத்திரமே போதுமானது என பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்காலத்திற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால், கடுமையான மின்சார நெருக்கடியை...
Popular
