Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஆப்கானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ளது.அத்துடன், இறப்பு எண்ணிக்கை...

சில பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2 வாரங்களுக்கு...

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்!

அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும், தற்போது வைத்தியசாலை பணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடுவதனால், சுகாதார...

2023 நடுப்பகுதி வரை மருந்து தட்டுப்பாடு ஏற்படாதாம்

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்படாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,மருந்து கொள்வனவுக்காக வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க...

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

இலங்கை தமது கடன்களை இப்போதைக்கு திருப்பி செலுத்த முடியாது என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தநிலையில், தாங்கள் பெற்றுள்ள பிணை முறிகளுக்கான அசல் மற்றும் வட்டி கொடுப்பனவை உடனடியாக செலுத்த உத்தரவிட கோரி, அமெரிக்க நீதிமன்றில்...

பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

இவ்வருடத்துக்கான பஸ் கட்டணம் ஜூலை முதலாம் திகதி முதல் திருத்தப்பட வேண்டும் எனவும், அதற்கைமைய ஆகக் குறைந்த கட்டணம் 3 ரூபாவினாலும் அதிலிருந்து 15 – 20 வீதத்தினாலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்...

பெற்றோல் தாங்கிய கப்பல் நாளை இலங்கைக்கு

பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளது.இதற்கமைய நாளை மறுதினம் முதல் பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்...

தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம்

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (22) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்

அடுத்த மாதம் முதல் யூரியா விநியோகிக்கப்படும்

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் ஓமானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ள யூரியா உரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த...

நந்தலாலை பதவி நீக்கும் எண்ணமில்லை – ஜனாதிபதி

நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நந்தலால் வீரசிங்கவை இந்த மாத இறுதிக்குள் மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து...

Popular

Latest in News