Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வேறு நிறுவனங்களிடம் கைமாறும் CPC

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன...

பஸ் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு நாளை

ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் கட்டணங்கள் தொடர்பில் நாளை (28) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் சாரதிகளின் தொழிற்சங்கங்கள்...

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

உணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.அதன்படி 10 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என...

எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

இன்று (27) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு இலக்கம் (டோக்கன்) வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...

ஒரு கிலோ அரிசியை 190 ரூபாவுக்கு விற்க முடியுமாம்

ஒரு கிலோ அரிசியை இலாபத்துடன் சுமார் 190 ரூபாவுக்கு விற்க முடியும் என தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமற்ற விலைச் சூத்திரம்...

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணம் உயர்வு

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 10 சதவீதத்தால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் கொள்வனவுக்காக இரு அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு பயணம்

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2 அமைச்சர்கள் இன்று ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.தற்போது...

பாடசாலைகளுக்கு விடுமுறை

மேல் மாகாணம், கொழும்பு வலயத்தினதும் அதனை அண்டிய நகரங்களிலும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.குறித்த...

மின்துண்டிப்பு காலப்பகுதி அதிகரிப்பு

நாட்டில் மின் துண்டிப்பு அமுலாக்கும் காலப்பகுதியினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில்,A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களில் 3 மணி...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ள விதம்,92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் - 74 ரூபாவாலும்95 ஒக்டேன் பெற்றோல்...

Popular

Latest in News