அலுவலக உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து
அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எரிபொருள் பிரச்சினையால் ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்காததால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எகிறும் சைக்கிள் விலை
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்கள் சைக்கிள்களையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும்...
‘கட்டார் செரிட்டி’ மீதான பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம்
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் 'கட்டார் செரிட்டி' (கத்தார் அறக்கட்டளை) என்ற தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உலக வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார்.இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தரவாதமளித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு...
மஹிந்த அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்...
இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் வழங்கும் IMF
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இந்நிலையில் சர்வதேச நாணய...
தேவையான உணவுகளை பட்டியலிட்டு தருமாறு இந்தியா கோரிக்கை
இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை தமக்கு வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இந்த...
கந்தகாடு சம்பவம்: 599 பேர் கைது
கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் இதுவரை 599 பேர் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அத்துடன், மேலும் 127 பேரைத் தேடி தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும்...
பதுளையில் 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை
பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதனால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும்...
தனியார் மருந்தகங்களிலும் மருந்து இல்லை – நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து
தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக...
Popular
