Friday, May 15, 2026
27.8 C
Colombo

செய்திகள்

ரயில் சேவைகள் வழமைக்கு

இன்றைய தினம் ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் இன்று இடம்பெற மாட்டாது என ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.இந்த...

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பு - கோட்டை - யோர்க் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

பாடசாலைகளை இயக்குவது குறித்து இறுதி தீர்மானம் இன்று

அடுத்த வாரம் பாடசாலைகளை இயக்குவது குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.இது தொடர்பில் கல்வி அமைச்சில் நேற்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட...

இபோச பேருந்து சேவை வழமைக்கு

இன்று (09) இபோச பேருந்துகள் வழமை போல இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருளானது சமையல் எரிவாயு

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதாகவும், நுகர்வோர்...

ஊரடங்கு நீக்கப்பட்டது

நேற்றைய தினம் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மேல் மாகாணத்தின் பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்...

தனியார் மருந்தகங்கள் நாளை மூடப்படுகின்றன

அனைத்து தனியார்துறை மருந்தகங்களும் நாளை சனிக்கிழமை 9ஆம் திகதியன்று மூடப்படும் என்று அனைத்திலங்கை தனியார்துறை மருந்தக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

சீனி இறக்குமதிக்கு கறுப்புச் சந்தையில் டொலர்களை பெற அனுமதி?

இந்தியாவின் கடன் வசதியின் கீழ் சீனி இறக்குமதியை செய்ய பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களை புறக்கணித்து விட்டு, கறுப்புச் சந்தையில் டொலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அந்நிய செலாவணியை பெற்று சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

நாமலின் மனைவி, மகனுடன் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினார்?

நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷவும் அவரது குழந்தையும் சிங்கப்பூர் ஊடாக இன்று (08) அதிகாலை பிரான்ஸ் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.அவரும் அவரது குழந்தையும் இன்று அதிகாலை 12.05 மணியளவில்...

ஜனாதிபதியால் இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது – நாலக்க கொடஹேவா

ஜனாதிபதி பதவியில் நீடிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Popular

Latest in News