Friday, May 8, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்

இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை செய்தி சேகரிக்கும் தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார்...

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகையையும் ஆக்கிரமித்தனர்

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.ஏற்கனவே ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலும் உட்பிரவேசித்தனர்.எனினும் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றபோது, ஜனாதிபதி அங்கிருக்கவில்லை.அவர் நேற்று இரவே அங்கிருந்து வெளியேறி...

மறு அறிவித்தல் வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு

இன்று (09) மாலை 5 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவு நாளை (10) மீண்டும் திறக்கும் நேரம் அறிவிக்கும் வரை மட்டும்...

ஜனாதிபதி பதவி விலக தீர்மானம்

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொழும்பு - கோட்டை பகுதியில் இடம்பெறும் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.காயமடைந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மூன்று...

சஜித் வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக்...

ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்

போராட்ட களத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.எவ்வாறாயினும் அவரை, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்

கொழும்பு - கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.

இந்திய உரம் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரத்தை தாங்கிய கப்பல் இன்று (9) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.இக்கப்பலில்  40,000 மெட்ரிக டன் உரம் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த யூரியா உர கையிருப்பு நாளை (10) முதல் ...

பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கடும் என கல்வி அமைச்சு...

Popular

Latest in News