ரணிலின் வீடு தீக்கிரையாக முன் மின்துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்னர் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று மாலை 6 மணிக்குப்...
ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட 17 மில்லியன் ரூபா நீதிமன்றுக்கு
ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் காவல்துறையிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா தொடர்பில் இன்று நீதிமன்றிற்கு அறியப்படுத்தப்படவுள்ளது.நேற்று முன்தினம் நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும்...
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (11) நடைபெறவுள்ளது.இந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்கு...
எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்று முதல் 12.5Kg எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு கொல்களன் ஒன்றின் விலை சுமார்...
பதவி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கோட்டா
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு படையெடுக்கும் இந்திய இராணுவம்?
இந்தியாவின் ராஜ்யசபா எம்.பி.யும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.'கோட்டாபய மற்றும்...
எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது – சரத் பொன்சேகா
போராட்டம் நடைபெறும் பிரசேதங்களை கைப்பற்றும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தற்போது இடம்பெறவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.அத்துடன், அமைதியாக நடத்தப்படும் தங்கள் போராட்டத்தை...
பிரதமரின் வீட்டுக்கு தீவைப்பு
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அந்த இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து, குறித்த இல்லத்துக்குள் நுழைந்த சிலர் அதற்கு தீ...
அரச கட்டுப்பாடின்றி ஆட்சி நடத்துவது தவறு – பிரதமர்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குமாறு தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக அவர் இதன்போது...
கட்சி தலைவர்களின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம் சபாநாயகரால் ஜனாதிபதிக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பட்டுள்ளது.
Popular
