Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

வெளிநாடு பறக்க முயன்ற பசில் கடும் எதிர்ப்பினால் வீடு திரும்பினார் (Photos)

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளதாக...

நாட்டிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.இன்று இடம்பெற்ற விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சபாநாயகர் இதனைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 4 ஆண்டுகள் தேவையாம்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமரின் ஊடகப்பிரிவு...

ஜனாதிபதியின் தீர்மானங்கள் சபாநாயகரால் அறிவிக்கப்படும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே சபாநாயகரினால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ...

இலங்கைக்கு வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்

எரிபொருள் கப்பல்கள் எப்போது நாட்டுக்கு வரும் எனவும் அதன் கொடுப்பனவுகள் சம்பந்தமாகவும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்‪IOC நிறுவனத்தில் இருந்து இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்ட டீசல் அடங்கிய கப்பல்...

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: STF அதிகாரி பணி இடைநீக்கம்

கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணியிடை...

இனி எரிவாயு பெற மின் கட்டண பட்டியல் அவசியம்

நாட்டை வந்தடைந்த 3700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.இதற்கமைய, இன்றும், நாளையும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கும், நாளை மறுதினம்...

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஜூலை 09 ஆம் திகதி மஹரகமவில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸ் போக்குவரத்து...

சவேந்திரவுக்கு மஹிந்த அவசர கடிதம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை எழுதியுள்ளார்.குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஜூலை 13 வரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கவனச்சிதறல்களை பயன்படுத்தி கொழும்பில் படைகளை...

பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பெத்தும் நிஸ்ஸங்க கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையில் அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று...

Popular

Latest in News