செட்டித் தெருவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
கொழும்பு புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.29 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, நாளை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில், இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், நாளை (13)...
தென் மாகாண ஆளுநர் பதவி விலகத் தீர்மானம்
பதவியில் இருந்து விலக தீரமானித்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலீ கமகே தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்துள்ளமையை அடுத்து தாம் இந்த தீரமானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, புதிதாக நியமிக்கப்படும்...
வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற சலுகை காலம்
மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.2022 முதல் 2022/8/5 வரையிலான காலகட்டத்தில் வாகன வருவாய் உரிமம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதம்...
தேர்தலை நடத்த 4 மாதங்கள் தேவை – தேர்தல் ஆணைக்குழு
அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.தேவையான நிதி கிடைக்கப் பெற்றாலும் தேர்தலை நடத்த நான்கு மாத...
பணவீக்க சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்த இடம்
பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்க் பணவீக்கச் சுட்டெண்ணில், இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், சிம்பாப்வே முன்னிலையிலும் இருந்தது.இந்த பணவீக்க சுட்டெண்ணில் லெபனன் அதன் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.இதன்படி,...
இன்றும் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு
நாடுமுழுதும் இன்று (12) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்படும்.அவை நாளை முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.லிட்ரோ நிறுவனத்தின் தகவல்படி, இனி நாளாந்தம் 100,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.கொழும்பில் நேற்று (11) முதல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் மோதல்
அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலரிமாளிகையை கைப்பற்றி அங்கு தங்கி இருந்த குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் பதிவாகியுள்ளது.இதில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 02...
ஜனாதிபதி விலகிய பின், பிரதமரின் பணி
ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு...
கட்சி தலைவர்களை சந்திக்கும் போராட்டக்காரர்கள்
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர்...
Popular
