மாலைதீவில் தஞ்சமடைந்த கோட்டாவை வெளியேற்றுமாறு அழுத்தம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம்...
சர்வதேச ஊடகத்தில் தோன்றிய அர்ஜுன் மகேந்திரன்
பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இலங்கை நாட்டின் நெருக்கடி நிலை குறித்து சீஎன்என் பிலிப்பைன்ஸிடம் கருத்துரைத்துள்ளார்.கடன் வழங்குபவர்களை சம்மதிக்க வைப்பதில் இலங்கை...
வெளி மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் ஆரம்பம்
கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த தினங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.இதன் போது பெருமளவான மக்கள்...
மாலைத்தீவு சென்றார் கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவு சென்றமையை இலங்கையின் வான்படை உறுதிப்படுத்தியுள்ளது.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு விமானத்தை பெற்றுத்தருமாறு அரசாங்கம் கோரியமைக்கு அமைய அவருக்கான விமானம் வழங்கப்பட்டதாக விமானப்படையின் அறிக்கை ஒன்றில்...
கோட்டா கட்டுநாயக்க வானுார்தி தளத்தில் தடுக்கப்பட்டாராம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வானுார்தி தளத்தின் ஊடாக , நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏ.எஃப்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.இதனையடுத்து கோட்டாபய...
வெளிநாடு பறக்கும் ராஜபக்ஷ குடும்பம்?
நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில், பசில் ராஜபக்ஷவுடன் மேலும் ஆறுபேர் பயணிக்கவிருந்தமை விமானச் சிட்டை மூலம் உறுதியாகியுள்ளது.இவ்வாறு பதிவு செய்த ராஜபக்சக்களில், பசில் ராஜபக்ஷவை வெளிநாடு செல்லவிடாது திருப்பி அனுப்பப்பட்டார்.எனினும், ஏனைய ராஜபக்ஷக்கள்...
மத்தள விமான நிலைய குடிவரவு அதிகாரிகளும் கடமையிலிருந்து விலகினர்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்தள விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமக்கு...
பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுஅத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
மஹிந்த, பசில், கப்ரால் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி மனு
மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு பயணத்தடை விதிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.முன்னாள் பிரதமர் மஹிந்த...
சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
சர்வதேச ரீதியில் விமான டிக்கட்டுக்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை உயர்வு காரணமாக இவ்வாறு கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.மேலும், யுக்ரைன் - ரஷ்யா...
Popular
