Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடு முழுவதும் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.நாளை காலை 5 மணிக்கு இந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்.பதில் ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்தவிடம் தஞ்சமடைந்தார் ரணில்

சபாநாயகர் மஹிந்த யாப்பா வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தஞ்சமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.சபாநாயகர் மஹிந்த யாப்பா நடத்திய ஊடக சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் பேசியுள்ளார். இதனால் மஹிந்த யாப்பா வீட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

பிரதமர் அலுவலகம் முற்றுகை: 24 பேருக்கு காயம்

கொழும்பு - ஃப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.இன்று (13) காலை முதல் குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் பல்வேறு...

ரணில் அமுல்படுத்திய அவசர நிலையை நாய் கூட மதிக்காது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவசரக்காலச்...

ரூபவாஹினி முடங்கியது

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மிகத் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.இன்று காலை கொழும்பிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் திரண்ட பெருந்திரளான ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை...

கொழும்பை அச்சுறுத்தும் உலங்கு விமானங்கள்

கொழும்பு நகரில் பல இடங்களில் உலங்கு விமானங்கள் தாழ்வாக பறக்கின்றன.மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உலங்கு விமானங்கள் தாழ்வாக பயணிக்கின்றமை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாபய பதவி விலக மாட்டார்

இன்று 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.ஆனால் தற்போது மாலைதீவு சென்றுள்ள அவர், அவருக்கு பதிலாக செயற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.அவர்...

இலங்கை போராட்டக்காரர்கள் தொடர்பில் இந்திய அரசியல்வாதி சர்ச்சை கருத்து

இலங்கையில் போராட்டக்காரர்களின் நடத்தை குறித்து இந்திய அரசிய் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை ட்விட்டொன்றை பதிவிட்டுள்ளார்.கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் SL...

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் மோதல்: நால்வருக்கு காயம்

காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு - 15...

நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுல்

உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்துக்கு ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி,...

Popular

Latest in News