Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகபூர்வ பதவி விலகல் செய்தி சற்று முன்னர் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.அவர் நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார்.சிங்கப்பூர் சென்ற பின்னர் அவரின் பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி...

ரணில் இன்று சத்தியப்பிரமாணம்

பதில் ஜனாதிபதியாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (15) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்துள்ளார்.சபாநாயகர் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததன் பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதில் ஜனாதிபதியாகப் பிரதமர்...

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு தனிப்பட்ட விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்துக்காகவே சிங்கப்பூர் வந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.சிங்கப்பூரில் அவர் புகலிடம் கோரவில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கால் பதித்தார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.மாலைதீவிலிருந்து இன்று புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் சிங்கப்பூரில்...

பிரதமர் பதவிக்கான பெயர் நாளை முன்மொழிவு

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் பதவிக்கான பெயரை, சபாநாயகரிடம் நாளை பரிந்துரைக்கவுள்ளது.இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது குறித்த பெயர் முன்மொழியப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

நாளை நாடாளுமன்றை கூட்டுவதில் சிக்கல்

நாடாளுமன்றத்தை நாளை (15) விசேடமாக் கூட்டுவதில் சிக்கலான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே கூடவேண்டும்.எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாளை (15) அவசரமாகக் கூட்டத்...

சேதங்களை தடுக்க இராணுவத்தினருக்கு பூரண அதிகாரம்

அரச சொத்துகளை சேதப்படுத்தல் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு தேவையான பலத்தை பயன்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதனை இராணுவ ஊடகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறினர்

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்ட குழுவினர் உத்தியோகப்பபூர்வமாக வெளியேறியுள்ளனர்.

மஹிந்த – பசில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகியோர்  நாளை வரை நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்...

Popular

Latest in News