எரிபொருள் விலைகள் குறைப்பு
இன்று இரவு (10) மணியுடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதன்படி, ஒக்டென் 92 பெற்றோல் 20 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 450/-ஒக்டென் 95...
‘தேசிய எரிபொருள் அட்டை’ அறிமுகம்
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அட்டை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனை http://fuelpass.gov.lk என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும்.இதன் ஊடாக வாராந்தம் எரிபொருள் பெற்றுக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
மஹிந்த – பசில் ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை
முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் உச்ச நீதிமன்றம் இந்த தடையை இன்று விதித்தது.அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை...
4 பில்லியன் டொலர் கடன் பெற சீனாவுடன் பேச்சுவாரத்தை
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.'ப்ளும்பர்க்' இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.நான்கு பில்லியன்...
A/L பரீட்சை பெறுபேறுகள் ஒகஸ்ட் நடுப்பகுதியில்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை...
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்க அதிகரிப்பு பதிவாகி வரும் பின்னணியில் இவ்வாறு தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதேவேளை உலக சந்தையில் ஒரு...
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, 18 முதல் 20ஆம் திகதி...
ரஷ்ய விமான நிறுவனத்துக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு
கொழும்பு - வணிக மேல் நீதிமன்றம் ஏரோஃப்லொட் விமான நிறுவனத்துக்கு எதிரான வழக்கை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயம்
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த கோட்டை ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றிய பின்னர் அங்கு ஏராளமானோர் பயணித்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.மேல்...
கோட்டாவை கைது செய்ய பிடியாணை பெறுமாறு பிரித்தானிய நாடாளுமன்றில் யோசனை
கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சர்வதேச பிடியாணை பெற வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சேர் எட் டேவி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையில்...
Popular
