Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணமும் குறைப்பு

எரிபொருள் விலை குறைப்புடன் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், பயணக்கட்டணம் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்...

இலங்கைக்கான கடனுதவியில் சீனாவை பின்தள்ளிய இந்தியா

2022 ஜனவரி-ஏப்ரல் காலத்தில் இந்தியா 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா 67.9 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளன.முதல் நான்கு மாதங்களில் 359.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியதன் மூலம் ஆசிய...

மகனுக்காக அமெரிக்கா செல்வதை தவிர்க்கும் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு திரும்பி வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டபாய அங்கிருந்து...

உர தட்டுப்பாடுக்கு தீர்வு கண்டார் மஹிந்த

இந்தியாவினால் வழங்கப்பட்ட யூரியா உரம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றதுஅரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களான லங்கா உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனம் விநியோகத்தை மேற்கொள்கின்றன.வத்தளையில் அமைந்துள்ள பல கம்பனிகளுக்கு சொந்தமான...

LIOC இன் அதிரடி நடவடிக்கை

இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மட்டுமே தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் விநியோகிக்க எரிபொருள் இல்லை.தற்போது LIOC நிலையங்களிலும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த நிலையில் இன்று ஒரேநாளில் மட்டும்...

மீன்களின் விலை அதிகரிப்பு

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.இன்று (18) ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1700 ரூபாவாகவும், லின்னா ஒரு கிலோகிராம் 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.சாலயா ஒரு கிலோ 600-700 ரூபாவுக்கும், விற்பனை...

பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், அதன் பிரதிபலனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், விநியோகம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே பேருந்து...

நாடாளுமன்றுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

தற்போது நாடாளுமன்றத்துக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் சாலைத் தடைகளால் மறிக்கப்பட்டுள்ளன.மேலும் நாளை (19) காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.நாட்டில் தற்போது நிலவும்...

நாடுமுழுவதும் அவசரகால சட்டம் அமுல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (17) இரவு வெளியிடப்பட்டது.இது இன்று (18)...

வரிசைகள் அகற்றப்பட்டாலே எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பின் முக்கிய சில விடயங்கள்.இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முன்னால் உள்ள வரிசைகள் அகற்றப்படவேண்டும்.அதன் பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.தேசிய எரிபொருள் அட்டை...

Popular

Latest in News